STORYMIRROR

Deepa Sridharan

Abstract

4  

Deepa Sridharan

Abstract

யாரோ சொல்லிய கதை!

யாரோ சொல்லிய கதை!

1 min
532

சிவப்புக் கொள்ளியில்எரிந்து கொண்டிருந்ததுசூரியன்- அநாதையாகதொப்பலாய் நனைந்துகாத்துக் கிடந்ததுதார்சாலை -பாதங்களுக்காகவீழ்ந்துவிடு என்றுயாரோ சொன்னதைபூரணமாய் நம்பிஇலைகளை உதிர்த்துவிட்டிருந்தது மொட்டைமரங்கள்- ஆங்காங்கேஇலைகளுக்கும் இமைகளுக்கும்நடுவே எத்தனைவண்ண விளக்குகள்இரைப்பை இரைச்சலிட்டதுதனிமையைப் புசித்துவிரல்களுக்கு நடுவேகேவல் சத்தம்கேட்பாறற்று எங்கோமுட்டி மோதிசெவிகளுக்குள் மீண்டும் எதிரொலித்ததுஒரு நாள் இல்லை ஒரு நாள் இந்த இலைச் சருகுகள்நான்கு பாதங்களோடுஉரசிச் சிரிக்கும் அதைக் கேட்பதற்கு அன்றும் இந்தமொட்டை மரங்கள்பூரணமாய் நம்பித்தான்ஆக வேண்டும்வீழ்ந்துவிடு என்றுயாரோ சொல்லியதை!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract