ஈழத்து ஈரம்
ஈழத்து ஈரம்
மரணம் உறையச்செய்யும் என்பதைஅதைத் தடவிப் பார்த்துதான்கற்றுக்கொள்ள முடிந்ததுஅவர்களுக்குஅண்டார்ட்டிக்கா ஏன்செவ்வாயிலும் கூடஉலாவ அனுப்பினார்கள்தன்மான மனங்களைஅங்கேயும் ஒரு மூலையில்மனித வாசம்அம்மனங்களைஅம்மணமாக்கிமணத்துக்கொண்டிருந்தது. அவர்கள்ரணங்களைப்பிளந்து ரத்தம்குடித்தே பசி அடக்கின சிலமலக் கிடங்குகள்.ரணங்களுக்கு மருந்து போடமறந்து போனபயம் மரத்தும் போனதால்!செம்மண்ணைக் குழப்பி மூஞ்சியில் அப்பிக் கொள்ளும் ஒர் விளையாட்டைதாய் மார்பில்பால் குடித்தறியாஅப்பிள்ளைகள்பங்கருக்குள்விளையாடிக் கொண்டனபசியடைத்தஅப்பிள்ளைகள் செவியில் பீரங்கிச் சத்தம் கேட்கவேயில்லை!
