STORYMIRROR

Ilaya raja

Abstract

3  

Ilaya raja

Abstract

பெரிய புராணம்

பெரிய புராணம்

1 min
209


232அந்நிலை ஆரூரன் உணர்ந்து அருமறையோய் உன்னடி என்

சென்னியில் வைத்தனை என்னத் திசை அறியா வகை செய்த(து)

என்னுடைய மூப்புக் காண் என்று அருள அதற்கு இசைந்து

தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன்.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract