யாரிடம் கற்பது
யாரிடம் கற்பது
யாரிடம் கற்பது
விடாமுயற்சியை கடலலைகள் இடமும்
கடமை தவறாமையை கதிரவனிடம்
உத்வேகத்தைக் காட்டாறு இ டமிருந்து
புன்சிரிப்பை பூக்கள் இடமிருந்தும்
சுறுசுறுப்பை , சேமிப்பை தேனீக்களி டமிருந்து
பொறுமையை பூமியிடம் இருந்து
கருணையை கடவுள் இட ம் இருந்து கற்றுக்கொள்.