வந்தேமாதரம்
வந்தேமாதரம்
வந்தே வந்தே மாதரம் வாழ்க எங்கள் பாரதம்
நேரு மாமா வந்தாரு நேர்மையாக இருக்க சொன்னாரு
காந்தி தாத்தா வந்தாரு கருணையோடு பார்க்க சொன்னாரு
நேதாஜி வந்தாரு வீரத்தோடு வாழ சொன்னாரு
திருப்பூர் குமரன் வந்தாரு- நம் தேசிய கொடி யை மதிக்க சொன்னாரு
பாப்பா பாரதி வந்தாரு பாட்டு பாடி மகிழ சொன்னாரு
வந்தே வந்தே மாதரம் வாழ்க எங்கள் பாரதம்......