அ ...ன்புள்ள ஆ...சானுக்கு
அ ...ன்புள்ள ஆ...சானுக்கு
சார் அடிக்காதிங்க
ஆ.......வலிக்கிறது!
சொன்னது பிரம்பு
சார் பார்த்து.....
ஐ....யோ!
நான் குட்டையாயிட்டேன்
சொன்னது சாக்பீஸ்
ஏ.......ய்!
உரத்த குரலில்
சார் .... ஜாக்கிரதை
கரும்பலகையின் மிரட்டல்
கம்பிகள் பின்னணியில்
கவிதை எழுதும்
கண்மணி ஆசிரியர்
இப்படிக்கு,
மாணவர்கள்.