மாண்புமிகு மேலாளர்
மாண்புமிகு மேலாளர்
வடித்திடுவார் தெய்வமாய் வருங்கல்லை சிலையெனவே
படித்திடுவார் குருவெனவாய் மனங்களை சிலையெனவே
ஆடிடுவார் அப்பாவாய் கண்டிப்பின் விலையெனவே
பிடித்திடுவார் அம்மாவாய் கண்கலங்கும் நிலையெனவே
வடித்திடுவார் தெய்வமாய் வருங்கல்லை சிலையெனவே
படித்திடுவார் குருவெனவாய் மனங்களை சிலையெனவே
ஆடிடுவார் அப்பாவாய் கண்டிப்பின் விலையெனவே
பிடித்திடுவார் அம்மாவாய் கண்கலங்கும் நிலையெனவே