STORYMIRROR

Muthukumaran Palaniappan

Drama

4  

Muthukumaran Palaniappan

Drama

விசித்திர கதை .

விசித்திர கதை .

1 min
329

விசித்திர கதையாக இருந்தாலும் கதையில்

விஷயம் இருந்தால் தான் விஸ்வரூபம் எடுக்கும் மனிதர்கள் மனதில் நிலைத்து நிற்கும். அப்படி இல்லை என்றால் விடை தெரிய வினாவாக மறைந்து மடிந்து போகும். விசித்திரம் என்பது மனிதன் உருவாக்குவதே அதை விசித்திரம் என்று ஏற்பதும் மனிதன் மனமே. ஆக மொத்தத்தில் அனைத்திற்கும் மூல காரணம் மனிதனே.


Rate this content
Log in

Similar tamil poem from Drama