வேலவா ஓடிவா
வேலவா ஓடிவா
குறள்வெண் செந்துறை
அசுரனைக் கொன்று அகிலம் காத்தவா
கசடுகள் தீர கருணை அருளவே!
வேலுடன் நின்றவா வேதனை அகற்றவா
வேலும் மயிலும் வேண்டும் துணையே!
மணிமாறன் கதிரேசன்
குறள்வெண் செந்துறை
அசுரனைக் கொன்று அகிலம் காத்தவா
கசடுகள் தீர கருணை அருளவே!
வேலுடன் நின்றவா வேதனை அகற்றவா
வேலும் மயிலும் வேண்டும் துணையே!
மணிமாறன் கதிரேசன்