உதவும் கரம் நீட்டுவோம்
உதவும் கரம் நீட்டுவோம்
இயல்பு நிலை திரும்புமா என
வியந்த தருணத்தில் இன்னொரு
அலை உயிர் கொல்லி சுனாமி போல
உரு மாறிய பெருந்தொற்று
மக்களை வடிவதைக்குது
நொடிக்கு நொடி பதற்றம்
பெருகி வரும் சவால்கள்
யார்யாருக்கு உதவவேண்டும்
என தெரியாமல் திக்கி பரிதவிக்கிறோம்
ஏன் நாம் நம்மால் முடிந்தவரை
அனைவருக்கும் உதவலாம் ஆனால்
நம் உற்றாருறவினர் யாரேனும்
இந்த இக்கட்டான சுழலில்
உதவி கேட்காமலே நமது
உதவிகரங்கள் நீட்டினால்
அது தலை சிறந்த செயலாகும்.