உறைய வைத்த நிகழ்வு
உறைய வைத்த நிகழ்வு
அறியாமை என்ற நோய்,
பள்ளி கலவரத்தில் பாதித்தது,
யாரென்று தெரியாமல் அடித்துக் கொண்டனர்,
உயிர்கள் மண்ணில் ஊசலாடியது,
இது என் மனதில் உறைந்த ஓர் நிகழ்வு.
அறியாமை என்ற நோய்,
பள்ளி கலவரத்தில் பாதித்தது,
யாரென்று தெரியாமல் அடித்துக் கொண்டனர்,
உயிர்கள் மண்ணில் ஊசலாடியது,
இது என் மனதில் உறைந்த ஓர் நிகழ்வு.