உள்ளத்தின் வலிகள்
உள்ளத்தின் வலிகள்
உறங்காத விழிகளில்
உறைந்து கிடக்கும்
உள்ளத்து நினைவுகள்
உதிரச் சிவப்பாய்
உள்ளத்தின் வலிகளை
உள்ளது உள்ளபடி
உண்மை நிலையை
உலகிற்கே பட்டவெளிச்சமாய்
உணர்த்திடாதோ?
உறங்காத விழிகளில்
உறைந்து கிடக்கும்
உள்ளத்து நினைவுகள்
உதிரச் சிவப்பாய்
உள்ளத்தின் வலிகளை
உள்ளது உள்ளபடி
உண்மை நிலையை
உலகிற்கே பட்டவெளிச்சமாய்
உணர்த்திடாதோ?