பொன்னான காதல்
பொன்னான காதல்
மலர்கள் மலர்ந்து தங்கள் அன்பைக் காட்டின;
பறவைகள் அவர்களைச் சுற்றி பறந்து கொண்டிருந்தன;
குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்;
இளம் தம்பதிகள் தங்கள் ஜோடிகளுடன் நடந்து கொண்டிருந்தார்கள்;
அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்,;
எல்லோரும் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்;
ஒரு சிறுமி வந்து கேட்டார்,
பாட்டி, நீங்கள் மிகவும் பலவீனமாக இருக்கிறீர்கள் ..
நீங்கள் எப்படி நடக்க முடியும்?
அவர் சிரித்துக்கொண்டே, தாத்தா என் கைகளைப் பிடித்து கொண்டு இருக்கும் போது
நான் அவருடன் பலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறேன்;
சிறுமி புன்னகைத்து கேட்டாள்
தாத்தாவுக்கு அதே கேள்வியே
அவர் கிசுகிசுத்தார், பாட்டியின் அக்கறையும், அன்பும் தான்
எனக்கு பலமே
சிறுமி ஆச்சரியப்பட்டாள்;
காதலுக்கு வயது இல்லை;
அன்பிற்கு அளவே
இல்லை,,
#sm boss,,,காதலுக்கு முடிவே இல்லை ..
முதியோர் காதல் என்றென்றும் பொன்னானது;