Tamizh muhil Prakasam
Abstract
பாச மலர்கள் -
அன்பில் உருவான
நேச மலர்கள் !
பேச்சும் புன்னகையும்
வெளிக்காட்டாத அன்பையே
அப்பட்டமாய் காட்டிடும்
ஒருவருக்காய் மற்றவர்
செய்திடும் செயல்களுமே !
கோடை
காரணம் என்னவோ...
ஒரு குருவியின...
கிளியின் சுதந...
பணி 3 - வாழ்க...
மனமே...மனமே.....
முதுமைக் காதல...
நினைவுகள்
வாழ்க்கை ஓட்ட...
ஓட்டத்திற்கான...
நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான் நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே
மறந்து மலஇருள் நீங்க மறைந்து மறந்து மலஇருள் நீங்க மறைந்து
கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான் கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான்
நாடி வளைந்தது நான்கட வேனலேன் நாடி வளைந்தது நான்கட வேனலேன்
அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும் அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்
பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர் பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர்
அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும் அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும்
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையிற் வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையிற்
உறைவது காட்டகம் உண்பது பிச்சை உறைவது காட்டகம் உண்பது பிச்சை
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
செம்மா தவத்தின் செயலின் பெருமையும் செம்மா தவத்தின் செயலின் பெருமையும்
மெச்சப் பரன்றன் வியாத்துவ மேலிட்டு மெச்சப் பரன்றன் வியாத்துவ மேலிட்டு
தன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்து தன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்து
ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும் ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும்
தானென் றவனென் றிரண்டாகும் தத்துவந் தானென் றவனென் றிரண்டாகும் தத்துவந்