STORYMIRROR

Janani Selvam

Romance

4  

Janani Selvam

Romance

நிழல்களின் நிஜம்..

நிழல்களின் நிஜம்..

1 min
32

அடர்ந்த காடு என்றேன்

வண்ணத்து பூச்சியின் வாழ்விடம் என்றாய்

இருண்ட வானம் என்றேன்

கார்மேக கூட்டங்கள் என்றாய்

எரிமலையின் வெப்ப மண்டலம் என்றேன்

மின்மினிப் பூச்சிகளின் வசந்த விழா என்றாய்

நீ என் வழித்துணை என்றேன்

அடி முட்டாள் பெண்ணே நான் உன் வாழ்க்கைத் துணை என்றாய்...


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance