Siva Kamal
Tragedy
உன்னை யாரோ ஒருவரிடம்
ஒப்படைத்துவிட்டு
மனம் உலர்ந்து
திரும்பும் வழியில்
என் நிழல்
தரையில் விழவில்லை
சுவரில் விழவில்லை
நீரில் விழவில்லை
நிலைக்கண்ணாடியில் விழவில்லை
அது வீழ்வதற்கு
எங்குமே
சமாதானமில்லாமல்
சட்டென
ஒரு புகைமூட்டமாகி
கலைந்து செல்கிறது
சொல்லாமலே
கேட்பவர்கள்
சாகசம்
பேசும் கிளி
கண்மணியின் கா...
சாத்தான் மனம்
வருத்தம்
உனக்குத் தெரி...
எவ்வளவு நாள்
சபிக்காதே
விடைபெறுவதை மிகவும் கடினமாக்கும் ஒன்றை நான் பெற்றிருப்பது எவ்வளவு விடைபெறுவதை மிகவும் கடினமாக்கும் ஒன்றை நான் பெற்றிருப்பது எவ்வளவு
நாட்டுப் பற்று என்றும் நாட்டை மட்டும் நினைக்கும் நாட்டுப் பற்று என்றும் நாட்டை மட்டும் நினைக்கும்
என் குலதெய்வ கோயிலில் என் காதலைக் காண என் குலதெய்வ கோயிலில் என் காதலைக் காண
உன்னை விட்டு நீங்க இயலாமல் உன்னை விட்டு நீங்க இயலாமல்
நீ இன்னொருத்தியை ஏற்கச்சொன்னாய் நீ இன்னொருத்தியை ஏற்கச்சொன்னாய்
குளிர் காற்று குகையில் புகுந்ததால் தான் குளிர் காற்று குகையில் புகுந்ததால் தான்
நானும் நகராமல் இருப்பதே சிறந்ததென அங்கேயே நின்றேன் நானும் நகராமல் இருப்பதே சிறந்ததென அங்கேயே நின்றேன்
பின் விடைபெற்று செல்லும் போது வெறுமையை நீங்கள் உணர்ந்ததுண்டா பின் விடைபெற்று செல்லும் போது வெறுமையை நீங்கள் உணர்ந்ததுண்டா
நேற்றைய சத்தியங்கள் வாக்குறுதிகள் அனைத்தையும் நேற்றைய சத்தியங்கள் வாக்குறுதிகள் அனைத்தையும்
எங்கோ உங்களை பார்த்திருக்கிறேன் என்றார். வேடந்தாங்கலில் பறவைகளோடு எங்கோ உங்களை பார்த்திருக்கிறேன் என்றார். வேடந்தாங்கலில் பறவைகளோடு
மீதிப்பொழுதில் என்ன செய்கிறேன் என்று கேட்கிறீர்களா மீதிப்பொழுதில் என்ன செய்கிறேன் என்று கேட்கிறீர்களா
சோத்துக்கே வழி இல்லாம செருப்பு தைக்கும் நாங்கெல்லாம் சோத்துக்கே வழி இல்லாம செருப்பு தைக்கும் நாங்கெல்லாம்
அக்னி வெயிலையும் அண்டார்டிக்காவாய் மாற்றுவது அக்னி வெயிலையும் அண்டார்டிக்காவாய் மாற்றுவது
இல்லை என்று மறுப்பதால் அது அவமானப்படுத்துதல் ஆகாது இல்லை என்று மறுப்பதால் அது அவமானப்படுத்துதல் ஆகாது
வந்த நீரை குளித்து களைப்பை போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணி மேலே ஊற்றினேன் வந்த நீரை குளித்து களைப்பை போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணி மேலே ஊற்றினேன்
விழிமூடி நிம்மதியாய் உறக்கம் கொண்டதில்லை விழிமூடி நிம்மதியாய் உறக்கம் கொண்டதில்லை
நான் பார்த்த ஒரே நிறம் அதுதான் நான் பார்த்த ஒரே நிறம் அதுதான்
எதிர்பாரா இடங்களில் எதிர்பாரா உடல்களிலிருந்து நம்மை நோக்கி எதிர்பாரா இடங்களில் எதிர்பாரா உடல்களிலிருந்து நம்மை நோக்கி
எத்தனை நாள் ஏங்குவேனோ_ என் நிலைமை இது தானோ? எத்தனை நாள் ஏங்குவேனோ_ என் நிலைமை இது தானோ?
காப்பீடு இல்லாத கையறு நிலையில் காப்பீடு இல்லாத கையறு நிலையில்