Siva Kamal
Tragedy
உன்னை யாரோ ஒருவரிடம்
ஒப்படைத்துவிட்டு
மனம் உலர்ந்து
திரும்பும் வழியில்
என் நிழல்
தரையில் விழவில்லை
சுவரில் விழவில்லை
நீரில் விழவில்லை
நிலைக்கண்ணாடியில் விழவில்லை
அது வீழ்வதற்கு
எங்குமே
சமாதானமில்லாமல்
சட்டென
ஒரு புகைமூட்டமாகி
கலைந்து செல்கிறது
சொல்லாமலே
கேட்பவர்கள்
சாகசம்
பேசும் கிளி
கண்மணியின் கா...
சாத்தான் மனம்
வருத்தம்
உனக்குத் தெரி...
எவ்வளவு நாள்
சபிக்காதே
ஒரு நபர் அவர்களுக்கு அங்கிகாரம் அளிக்க ஊர் மாறுமோ ஒரு நபர் அவர்களுக்கு அங்கிகாரம் அளிக்க ஊர் மாறுமோ
காத்திருப்பில் எவ்வளவு மனித உயிர்கள் இழக்கப்படுகின்றன காத்திருப்பில் எவ்வளவு மனித உயிர்கள் இழக்கப்படுகின்றன
ஒருவரை உங்கள் முன்னுரிமையாக இருக்க அனுமதிக்காதீர்கள், அதே நேரத்தில் உங்களை அவர்களின் ஒருவரை உங்கள் முன்னுரிமையாக இருக்க அனுமதிக்காதீர்கள், அதே நேரத்தில் உங்களை அவர்க...
இந்த பூமியிலிருந்து மனிதன் அந்நியப்பட்டு போன அநியாயம் - வாழ்க்கை என்ற கோப்பை இந்த பூமியிலிருந்து மனிதன் அந்நியப்பட்டு போன அநியாயம் - வாழ்க்கை என்ற கோப்பை
நானும் ஒரு பேசும் கிளியான பிறகு மனம் கலங்கி என் சொற்கள் நானும் ஒரு பேசும் கிளியான பிறகு மனம் கலங்கி என் சொற்கள்
எனக்கு நானே சொல்லிக்கொண்டிருப்பதைக்கண்டு சிலர் எனக்கு நானே சொல்லிக்கொண்டிருப்பதைக்கண்டு சிலர்
ஒவ்வொரு முறையும் பளுவை தூக்கி பளுவை இறக்கித்தான் வைக்கிறேன் ஒவ்வொரு முறையும் பளுவை தூக்கி பளுவை இறக்கித்தான் வைக்கிறேன்
அழையாத விருந்தாளியாக வந்த நீ, ஏன் இன்னும் கிளம்பாமல் இருக்கிறாய்? அழையாத விருந்தாளியாக வந்த நீ, ஏன் இன்னும் கிளம்பாமல் இருக்கிறாய்?
பணப்பெட்டிகள் எல்லாம் பதவிசாய் பதுங்கிவிட பணப்பெட்டிகள் எல்லாம் பதவிசாய் பதுங்கிவிட
அவள் களைத்த மௌனத்தை ஒருசேர்த்து அவளிடமே கொடுத்துவிட்டு அவள் களைத்த மௌனத்தை ஒருசேர்த்து அவளிடமே கொடுத்துவிட்டு
இனி அவள் செய்வதற்கு அங்கே ஒன்றுமே இல்லை எல்லாம் செய்யப்பட்டு விட்டது இனி அவள் செய்வதற்கு அங்கே ஒன்றுமே இல்லை எல்லாம் செய்யப்பட்டு விட்டது
நான் பார்த்த ஒரே நிறம் அதுதான் நான் பார்த்த ஒரே நிறம் அதுதான்
சுத்தம் சுகாதாரம் மட்டுமின்றி ஒற்றுமையையும் கற்றுக்கொடுத்துவிட்டாய் சுத்தம் சுகாதாரம் மட்டுமின்றி ஒற்றுமையையும் கற்றுக்கொடுத்துவிட்டாய்
எதிர்பாரா இடங்களில் எதிர்பாரா உடல்களிலிருந்து நம்மை நோக்கி எதிர்பாரா இடங்களில் எதிர்பாரா உடல்களிலிருந்து நம்மை நோக்கி
எத்தனை நாள் ஏங்குவேனோ_ என் நிலைமை இது தானோ? எத்தனை நாள் ஏங்குவேனோ_ என் நிலைமை இது தானோ?
சுவைக்கின்ற உணவுகளில்... கேட்கின்ற பாடல்களில் சுவைக்கின்ற உணவுகளில்... கேட்கின்ற பாடல்களில்
ஓட்டைக் கூரையில் ஒழுகும் சூரியன் ஓட்டைக் கூரையில் ஒழுகும் சூரியன்
மாரியையும் காணோம் - அதையறியும் மயிலையும் காணோம் மாரியையும் காணோம் - அதையறியும் மயிலையும் காணோம்
வன்மத்தின் உச்சமல்லவோ? வன்மத்தின் உச்சமல்லவோ?
செல்லும் வழித்தடங்களிலா உன் பாதைகளை நீ அமைப்பது செல்லும் வழித்தடங்களிலா உன் பாதைகளை நீ அமைப்பது