Siva Kamal
Tragedy
உன்னை யாரோ ஒருவரிடம்
ஒப்படைத்துவிட்டு
மனம் உலர்ந்து
திரும்பும் வழியில்
என் நிழல்
தரையில் விழவில்லை
சுவரில் விழவில்லை
நீரில் விழவில்லை
நிலைக்கண்ணாடியில் விழவில்லை
அது வீழ்வதற்கு
எங்குமே
சமாதானமில்லாமல்
சட்டென
ஒரு புகைமூட்டமாகி
கலைந்து செல்கிறது
சொல்லாமலே
கேட்பவர்கள்
சாகசம்
பேசும் கிளி
கண்மணியின் கா...
சாத்தான் மனம்
வருத்தம்
உனக்குத் தெரி...
எவ்வளவு நாள்
சபிக்காதே
ஒரு நபர் அவர்களுக்கு அங்கிகாரம் அளிக்க ஊர் மாறுமோ ஒரு நபர் அவர்களுக்கு அங்கிகாரம் அளிக்க ஊர் மாறுமோ
இணைபிரியாமல் வாழ்ந்த இருவரையும் பிரித்து ஓருவரையோ இணைபிரியாமல் வாழ்ந்த இருவரையும் பிரித்து ஓருவரையோ
சிரிக்க வைத்தும் விடுகிறது அழ வைத்தும் சிரிக்க வைத்தும் விடுகிறது அழ வைத்தும்
உன்னைமயில் அன்று வரைக்கும் நான் உணரவில்லை அவனின் அருமையை உன்னைமயில் அன்று வரைக்கும் நான் உணரவில்லை அவனின் அருமையை
காத்திருப்பில் எவ்வளவு மனித உயிர்கள் இழக்கப்படுகின்றன காத்திருப்பில் எவ்வளவு மனித உயிர்கள் இழக்கப்படுகின்றன
ஒருவரை உங்கள் முன்னுரிமையாக இருக்க அனுமதிக்காதீர்கள், அதே நேரத்தில் உங்களை அவர்களின் ஒருவரை உங்கள் முன்னுரிமையாக இருக்க அனுமதிக்காதீர்கள், அதே நேரத்தில் உங்களை அவர்க...
இந்த பூமியிலிருந்து மனிதன் அந்நியப்பட்டு போன அநியாயம் - வாழ்க்கை என்ற கோப்பை இந்த பூமியிலிருந்து மனிதன் அந்நியப்பட்டு போன அநியாயம் - வாழ்க்கை என்ற கோப்பை
ஒரு புதிய மலரை நீட்டினேன் உனது ஆடை மிகவும் நன்றாக ஒரு புதிய மலரை நீட்டினேன் உனது ஆடை மிகவும் நன்றாக
பலநாள் விழிகள் மயங்கி விடிந்தது உன்னுடன் பேசியதுவரை பலநாள் விழிகள் மயங்கி விடிந்தது உன்னுடன் பேசியதுவரை
சில பிரியங்கள் வெறும் நினைப்புகளாகவே இருந்து சில பிரியங்கள் வெறும் நினைப்புகளாகவே இருந்து
வேறு எந்த சப்தமும் காதில் விழக்கூடாது மழைச்சத்தம் மட்டுமே வேறு எந்த சப்தமும் காதில் விழக்கூடாது மழைச்சத்தம் மட்டுமே
திரும்பிட இயலா தொலைவுகளுக்கு நாம் செல்ல திரும்பிட இயலா தொலைவுகளுக்கு நாம் செல்ல
நித்தமும் நான் தேடும் தெளிவான ஒரு முடிவு நித்தமும் நான் தேடும் தெளிவான ஒரு முடிவு
அவள் களைத்த மௌனத்தை ஒருசேர்த்து அவளிடமே கொடுத்துவிட்டு அவள் களைத்த மௌனத்தை ஒருசேர்த்து அவளிடமே கொடுத்துவிட்டு
பணியிடத்தில் வேறுபாடு இருமனம் இணையும் திருமணத்திலோ வரதட்சணை பணியிடத்தில் வேறுபாடு இருமனம் இணையும் திருமணத்திலோ வரதட்சணை
மறை நின்று பாத்ததுவே இங்கனம் , முன் நின்று பார்த்தால் என்னவோம் என் நிலை.. மறை நின்று பாத்ததுவே இங்கனம் , முன் நின்று பார்த்தால் என்னவோம் என் நிலை..
சுவைக்கின்ற உணவுகளில்... கேட்கின்ற பாடல்களில் சுவைக்கின்ற உணவுகளில்... கேட்கின்ற பாடல்களில்
சந்திக்க விரும்பாத நபர்கள்.... நினைக்க விரும்பாத நிகழ்வுகள் சந்திக்க விரும்பாத நபர்கள்.... நினைக்க விரும்பாத நிகழ்வுகள்
மாரியையும் காணோம் - அதையறியும் மயிலையும் காணோம் மாரியையும் காணோம் - அதையறியும் மயிலையும் காணோம்
வன்மத்தின் உச்சமல்லவோ? வன்மத்தின் உச்சமல்லவோ?