STORYMIRROR

Selva KP நாஞ்சில் செல்வா

Abstract

3  

Selva KP நாஞ்சில் செல்வா

Abstract

கடல்

கடல்

1 min
190

அப்படி என்னதான் பேசிக்கொள்ளும் இந்த அலையும் கரையும்...


 நானும் ...கடலும்...அட்சதை தூவிய அலையும்....


கடற்காதலன்...கடற்பைத்தியம்...எதுவாகினும் இருந்துவிட்டு போகட்டும்...


கடல் ஒருவகை நம்பிக்கை... ஒருவகை ஆச்சரியம்......

கடல் குடிப்பது ஆனந்தம்......கரையிலிருந்தாவது......



Rate this content
Log in

Similar tamil poem from Abstract