சமாதானம்
சமாதானம்
கோபம்..
வருத்தம்
ஆதங்கம்
உன்னில் நிரம்பியிருப்பது போலவே என்னிலும்...
நீ அனுபவிக்கும் உணர்வே என்னுடையது....
உன்னை சமாதானப்படுத்தும் எந்த அஸ்திரமும் என்னில் இல்லை.....
நானும் காரணம் தேடிக்கொண்டிருக்கிறேன்....
உன்னுடன் பேசுவதற்கு முன்
என்னுடன் சமாதானம் ஆவதற்கு.......