parthiban kandavel
Fantasy
அதிகாலை மலர்ந்த கண்மலர்கள்
மாலையில் இமையிதழ்கள் மூடிக்கொள்ள.....
திறந்து கொண்ட மனக்கதவினில்
அனுமதியின்றி நுழைந்துகொண்ட
ஊடுருவல்காரர்கள்
- கனவுகள்
கனவுகள்
நானும் நீயும்
சிலந்தி
பகலவனும் பகல் முடித்து போனானே தெரியவிலை பந்தம் அற்று பகலவனும் பகல் முடித்து போனானே தெரியவிலை பந்தம் அற்று
தன் மீது மட்டுமே கவனம் செலுத்தும் சுயநலவாதிகள் மத்தியில் என்னை தன் மீது மட்டுமே கவனம் செலுத்தும் சுயநலவாதிகள் மத்தியில் என்னை
உணர்வால் தோன்றிடும் உன்னதமான காதலுக்கு உணர்வால் தோன்றிடும் உன்னதமான காதலுக்கு
நமது உடலில் காய்ச்சல் இருக்கும்பொழுது எந்த வேலையினையும் செய்யாதே நமது உடலில் காய்ச்சல் இருக்கும்பொழுது எந்த வேலையினையும் செய்யாதே
இதனை அறியாமல் பலரும் இருமாப்புடன் வலம் வருகிறார்கள் இதனை அறியாமல் பலரும் இருமாப்புடன் வலம் வருகிறார்கள்
ஆனால் என்னுடைய மிக பெரிய வெற்றி நான் உன்னுடன் வாழ்வை பகிர்வதே ஆனால் என்னுடைய மிக பெரிய வெற்றி நான் உன்னுடன் வாழ்வை பகிர்வதே
உன்னுள் மரமாக விதைத்திடு... தன்னம்பிக்கை எனும் கிளைகளை உன்னுள் மரமாக விதைத்திடு... தன்னம்பிக்கை எனும் கிளைகளை
ஆறறிவுயிரில் ஆறாம் படிக்கட்டில் எண்ணி நிற்க ஆறறிவுயிரில் ஆறாம் படிக்கட்டில் எண்ணி நிற்க
பண்டிகை நாட்களில் வழிபாடு முதலீடு பண்டிகை நாட்களில் வழிபாடு முதலீடு
உயிர்களை ஈர்க்கும் கண்கள்! எழில் மிகுந்த கண்கள்! உயிர்களை ஈர்க்கும் கண்கள்! எழில் மிகுந்த கண்கள்!
தள்ளுவண்டிக் காரனிடம் நாவில் எச்சி ஊற வைக்கும் குச்சி ஐஸ் தள்ளுவண்டிக் காரனிடம் நாவில் எச்சி ஊற வைக்கும் குச்சி ஐஸ்
காதல் கவிதைகள் காற்றில் பறந்ததற்காக! காதலியோ காதல் கவிதைகள் காற்றில் பறந்ததற்காக! காதலியோ
பெருங்கதறலை தொண்டைக்குழியில் அடக்கி பெருங்கதறலை தொண்டைக்குழியில் அடக்கி
விடிந்து போனதால் முடிந்து போன கனவு விடிந்து போனதால் முடிந்து போன கனவு
எத்தனை ஆண்டு தேவை என்று ?உடனே ஆசிரியர் சொன்னார் எத்தனை ஆண்டு தேவை என்று ?உடனே ஆசிரியர் சொன்னார்
குடையெனும் தடை ஒன்றை விதித்தவரும் எவரோ ? குடையெனும் தடை ஒன்றை விதித்தவரும் எவரோ ?
அறியும் மீனின் இடப்பெயர்வு பகலில் ஒருவிடம் இரவில் மறுவிடம் அறியும் மீனின் இடப்பெயர்வு பகலில் ஒருவிடம் இரவில் மறுவிடம்
நிரல் மொழி மாற்றினேன், கால நேரம் மாற்றினேன் நிரல் மொழி மாற்றினேன், கால நேரம் மாற்றினேன்
நீர்க் கண்ணாடியில் பட்டு ஜொலித்துக் கொண்டிருக்க நீர்க் கண்ணாடியில் பட்டு ஜொலித்துக் கொண்டிருக்க
ஜன்னலோர மழைச் சாரலாய் ! பட்டுத் தெறிக்கும் மழைத்துளிகளை ஏந்தி ஜன்னலோர மழைச் சாரலாய் ! பட்டுத் தெறிக்கும் மழைத்துளிகளை ஏந்தி