parthiban kandavel
Fantasy
சிலந்திவலைப் பின்னலிலே சிறைப்பட்ட சிறுவண்டு ..
சிறகடிக்க மறுத்திடுமோ
சிதைந்திடும் தன்வாழ்வு கண்டு..
சிக்கிய சில நொடிகள்
சிந்தையில் நிழலாடும் முன்னே..
சீறிய கால்களும் தான்
காலனென மாறிடுமே..
வண்டின் வாழ்வுதனை மூடிடுமே.
கனவுகள்
நானும் நீயும்
சிலந்தி
உலகமே அண்ணாந்து பார்க்கும் அழகிய பறவைக உலகமே அண்ணாந்து பார்க்கும் அழகிய பறவைக
ஆயினும் எந்தன் காதல் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது.... இப்படி வளரும் ஆயினும் எந்தன் காதல் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது.... இப்படி வளரும்
நேசிப்போம் குலத்தை காப்போம் ஒவ்வொருவர் தாய் தந்தையும் பின் நாட்க நேசிப்போம் குலத்தை காப்போம் ஒவ்வொருவர் தாய் தந்தையும் பின் நாட்க
உன் முகம் பார்த்து வெண்பனியாய் உறைந்தேன்; உன் கைக்கோர்த்து உன் முகம் பார்த்து வெண்பனியாய் உறைந்தேன்; உன் கைக்கோர்த்து
ஆனால் என்னுடைய மிக பெரிய வெற்றி நான் உன்னுடன் வாழ்வை பகிர்வதே ஆனால் என்னுடைய மிக பெரிய வெற்றி நான் உன்னுடன் வாழ்வை பகிர்வதே
அந்தி மலரும் பொழுதும் நீ வேண்டும்! கோடை வெயிலிலும் நீ வேண்டும் அந்தி மலரும் பொழுதும் நீ வேண்டும்! கோடை வெயிலிலும் நீ வேண்டும்
தள்ளுவண்டிக் காரனிடம் நாவில் எச்சி ஊற வைக்கும் குச்சி ஐஸ் தள்ளுவண்டிக் காரனிடம் நாவில் எச்சி ஊற வைக்கும் குச்சி ஐஸ்
சூரியகாந்தி மலரின் அருகில் சென்று காண்கிறேன் சூரியகாந்தி மலரின் அருகில் சென்று காண்கிறேன்
காதல் கவிதைகள் காற்றில் பறந்ததற்காக! காதலியோ காதல் கவிதைகள் காற்றில் பறந்ததற்காக! காதலியோ
வருந்தி - ஆத்திரம் கொண்டு அழுது - அரற்றி வருந்தி - ஆத்திரம் கொண்டு அழுது - அரற்றி
பன்னீர் பூக்களின் மென்மையினில் தனித்திருக்கும் என் மனது பன்னீர் பூக்களின் மென்மையினில் தனித்திருக்கும் என் மனது
எத்தனை ஆண்டு தேவை என்று ?உடனே ஆசிரியர் சொன்னார் எத்தனை ஆண்டு தேவை என்று ?உடனே ஆசிரியர் சொன்னார்
சஞ்சலத்தோடு நின்றிடும் மதிப்பற்ற நல்லவர் போல் சஞ்சலத்தோடு நின்றிடும் மதிப்பற்ற நல்லவர் போல்
குடையெனும் தடை ஒன்றை விதித்தவரும் எவரோ ? குடையெனும் தடை ஒன்றை விதித்தவரும் எவரோ ?
அமில சாரல் பட்டு, தூசிகள் சில தரையிறங்கியது அமில சாரல் பட்டு, தூசிகள் சில தரையிறங்கியது
அறியும் மீனின் இடப்பெயர்வு பகலில் ஒருவிடம் இரவில் மறுவிடம் அறியும் மீனின் இடப்பெயர்வு பகலில் ஒருவிடம் இரவில் மறுவிடம்
நிரல் மொழி மாற்றினேன், கால நேரம் மாற்றினேன் நிரல் மொழி மாற்றினேன், கால நேரம் மாற்றினேன்
நீர்க் கண்ணாடியில் பட்டு ஜொலித்துக் கொண்டிருக்க நீர்க் கண்ணாடியில் பட்டு ஜொலித்துக் கொண்டிருக்க
ஜன்னலோர மழைச் சாரலாய் ! பட்டுத் தெறிக்கும் மழைத்துளிகளை ஏந்தி ஜன்னலோர மழைச் சாரலாய் ! பட்டுத் தெறிக்கும் மழைத்துளிகளை ஏந்தி
விருந்திற்காக காத்திருக்கும் காகங்கள் விடுமுறை நாட்களில் என்ன செய்யும்? விருந்திற்காக காத்திருக்கும் காகங்கள் விடுமுறை நாட்களில் என்ன செய்யும்?