கலைஞன் மனதில்.....
கலைஞன் மனதில்.....
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
கனவு ஒரு கவிதை
கனவு உலகில் தோன்றிய
புது விதை
விதைத்தால் வளராது
நேசித்தால் துளிர்விடும்
அற்புததின் பரிசு
மறுத்தாலும் மலரும்
மறந்தாலும் புலரும்
கலைஞனின் மனதில்
கனவு ஒரு கவிதை
கனவு உலகில் தோன்றிய
புது விதை
விதைத்தால் வளராது
நேசித்தால் துளிர்விடும்
அற்புததின் பரிசு
மறுத்தாலும் மலரும்
மறந்தாலும் புலரும்
கலைஞனின் மனதில்