காதல் சூதாட்டம்
காதல் சூதாட்டம்
சூதாட்டம் (காதல்) செய்து...
ஆள் (நல்லவராக) மாறாட்டம் புரிந்து...
இன்சொற்கள் பேசி சிரித்து...
காதலாகி நடித்து....
கடைசியில் விட்டு
செல்வது ஏனோ???
மனதை நம்ப வைத்து ஏமாற்றுவது
துரோகம் இல்லையோ??
இதுவும் மிகப்பெரிய
பாவம் இல்லையோ???