கார்முகிலே
கார்முகிலே
கார்முகிலே,
எத்தனை எத்தனை
உருவங்களை உருவாக்கி,
வித விதமாக காட்சி படுத்தி,
காண்போரின் கண்களை,
உன்னில் இருந்து மீளாத வகையில்,
வசிகரித்து விடுகிறாய்....
உந்தன் வசிகரத்தினை தான்,
வார்த்தைகளில் விவரித்திட முடியுமா?
விவரிக்க முடியாமல் தான்,
கண்கள் தடுமாறி,
வார்த்தைகளற்று மெய் சிலிர்க்க வைத்துவிட்டாய் என்னை...

