STORYMIRROR

sowndari samarasam

Abstract

5.0  

sowndari samarasam

Abstract

காலை பொழுது

காலை பொழுது

1 min
484


விடியற்காலை வேலையிலே
சேவற்கூவும் நேரத்திலே
மார்கழி மாதப்பணியிலே
வானத்திலே பறவைகள் சிறகடித்து பறக்க
பட படவென்று தட்டு தடுமாறி விழிக்கும் விழிகளே....
கண் இமைகளிலே தென்படும் முதல் முகம் நீதானே..
காலை கதிரின் ஒளியிலே...
காற்றிலே இசை அமைக்க
செடி கொடிகள் பூக்களும் நடனமாட சில்லென்று காற்றடித்து
மூச்சிலே என் சுவாசமாய்
என்னுளே புகுந்து வாசமாய் வீசும்
என் பூங்கதிரே..
நீ இன்றி பொழுது விடியுமோ...


Rate this content
Log in

Similar tamil poem from Abstract