STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Abstract

3  

Kalai Selvi Arivalagan

Abstract

ஏனடா....

ஏனடா....

1 min
160

ஏனடா நீ எனக்குள்

முகம் பார்க்கும் 

கண்ணாடியாய் நித்தம்

பிரதிபலிக்கின்றாய்?

தெளிந்த நீரோடையில்

பிரதிபலிக்கும் கரையோர

மலர்களின் அழுத்தமான

நறுமணமாய், வண்ணங்களாய்

உன் முகம் என்னிதயத்தின்

கண்ணாடியில்!

குவிந்த இதழ்களின் தொடுதலால்

கனவுகள் மெல்ல கலைந்திட

மறுபடியும் நான் 

உன் அணைப்பினில்!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract