STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Abstract

3  

Kalai Selvi Arivalagan

Abstract

சல் சல் என்று

சல் சல் என்று

1 min
217

வரும் காலம் எல்லாம்

நல்லதே நடக்கும் என்று

சல் சல் என

சலங்கை ஒலி ஒலிக்க

சாலையில் வரும் காளைகள்

புத்துணர்வு பொங்கிடும்

காலை சூரியனின் கதிர்களில்

வண்ணங்கள் தீட்டிய

கொம்புகள் ஆடிட

நடந்திடும் தோரணையில்

வந்தது நமக்கு

மறுபடியும் ஒரு திருநாளே.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract