அந்நியன்!!!
அந்நியன்!!!
கடலளவு காதல் இருந்தாலும்
ஊடல் கொள்ளும் நேரத்தில்
அந்நியனாகவே தெரிகிறாய்!!!
நீ சமாதானப் படுத்த நானும்
நான் சமாதானப் படுத்த நீயும்
காத்திருந்து உள் ஏங்கி
வெளி முறைக்கும் போது
காதல் அந்நியமாகிறது!!!
போதும் இந்த நாடகம்
அந்நியா வா
என்னியனாக!!!