ஆறாத வடு
ஆறாத வடு
அவனையே தஞ்சம்
கொண்டிருந்த நெஞ்சம்
ஏமாற்றத்தை சந்தித்தது
சிதைந்து போனது
அவளின் வானவில் கனவுகள்
மறக்கத்தான் முடியுமா
உறவாடிய பொழுதுகளை
மௌனத்துடன் ஏற்றுக்கொண்டால்
அவன் தந்த பரிசினை
காலம் மாறினாலும்
தீராதே அவளின் வலிகள்...
அவனையே தஞ்சம்
கொண்டிருந்த நெஞ்சம்
ஏமாற்றத்தை சந்தித்தது
சிதைந்து போனது
அவளின் வானவில் கனவுகள்
மறக்கத்தான் முடியுமா
உறவாடிய பொழுதுகளை
மௌனத்துடன் ஏற்றுக்கொண்டால்
அவன் தந்த பரிசினை
காலம் மாறினாலும்
தீராதே அவளின் வலிகள்...