என்னவன்
என்னவன்
அன்பாக எனை அணைத்தது
அவனின் கரங்கள்
தொடுவானத்தையும்
எனதாக்கி தந்தான்
வண்ணங்கள் நூறு
சிறையெடுத்து வந்தான்
மனதின் பார்வையை
முழுதாக உணர்ந்தவன்
திறக்காத கதவுகளின்
வழி கூட்டிச்சென்றவன்
என்னவனே...
அன்பாக எனை அணைத்தது
அவனின் கரங்கள்
தொடுவானத்தையும்
எனதாக்கி தந்தான்
வண்ணங்கள் நூறு
சிறையெடுத்து வந்தான்
மனதின் பார்வையை
முழுதாக உணர்ந்தவன்
திறக்காத கதவுகளின்
வழி கூட்டிச்சென்றவன்
என்னவனே...