STORYMIRROR

💘@achchu💘 ˢᶜʳᵗ ˢᵗʳʸ ᵠᵘᵉᵉⁿ

Drama Romance Thriller

5  

💘@achchu💘 ˢᶜʳᵗ ˢᵗʳʸ ᵠᵘᵉᵉⁿ

Drama Romance Thriller

பிரியும் நொடி

பிரியும் நொடி

2 mins
736

🆂︎🅷︎🅾︎🆁︎🆃︎💔🆂︎🆃︎🅾︎🆁︎🆈︎ 


     *இலை மறைவில்* 

*மழைதுளியாய்💔நம் காதல்* 


கொமண்ட் எல்லார்க்கும் 

ரொம்ப நன்றி🥰🥰🥰 

நிறைய பேர் கேட்டீங்க, 

அதுக்காக ஒரு குட்டி எபி...


*வாங்க கதைக்கு நம்ம*

*போலாம்*✍🏻


~*பிரிவு💔2️⃣*~


"என்னாச்சுடா.....என....

தன்னவளை பார்த்து....

கண்கள்...காதலுடன்....

தனது மனைவி மீதுள்ள..

பாசத்தில்...இவளின்...

கண்களை துடைத்து...

விட்டவன்..அவளை...

இறுக அணைத்து..... 

கொண்டான்"  *அர்ஜித்..*


ஒன்னும் இல்லைங்க..🥺

இருட்டுல கொஞ்சம் ....

பயந்துட்டேன்..என....

தனது கண்ணீரை....அடக்கி 

தன்னவனின் நெஞ்சில்...

சாய்ந்தாள்.... *அனு....* 


*ஓராயிரம் நினைவுகள்* 

*என் நெஞ்சில் சுமந்து* 

*துடிக்கிறேன்💔*

*காதலின் வலியோ*

*என்னை நொருக்க*

*அதை தாங்க முடியாமல்* 

*என் கண்கள் இரண்டும்* 

*கண்ணீர் வடிக்கிறதே💔*


அர்ஜித் "இவளோ பெரிய..

டொக்டர் ஓட மனைவி....

இருட்டுக்கு பயமா?🧐🧐🧐

இந்த கொடுமைய எங்க 

போய் சொல்ல..." 


இவளோ, இவனின் இந்த 

குறும்பு ...சண்டைகளை 

ரசிக்கும் நிலையிலா🥺🥺

இருக்காள்.....நான் எப்டியா

வது...*ஆர்யன்* இனை😭

மறக்கனும்...ஆனால்.....

என்னால முடியல.....😭😭 


அவனை என் வாழ்க்கைல 

திரும்ப பார்க்கவே கூடாது 

அப்டின்னு தான்....😭😭😭

எனக்கு அவனோட நினை

வுகளே வரக்கூடாது....

என்பதற்கும் தான்....😭😭

இந்த காதலே வேண்டாம்...

அப்டின்னு...அர்ஜித் இனை 

என்னோட வாழ்க்கை.....

இறுதிவரை துணையாய் 

ஏற்றுகொண்டேன்...💔💔


ஆனால்....இந்த காதல்....

இப்டியும் வலி தருமா😭😭

தினம் ..தினம்..என்னவன் 

ஆர்யன்...இனை காணும்...

போது😭😭அதுவும்...ஒரே..

வீட்டில்.... என்னை அவன்...

அண்ணி...என அழைக்கும்..

போது...😭😭😭..நான்...

ஏன் இன்னும் வாழனும்....

என தோனுது....😭😭😭


"இப்டியே..யோசித்தவாறு

அழுது கொண்டு😭😭😭

இருக்க.....இவளின்....

கவலை என்னா? என...

தெரியாது...ஆனால்....

என்னோட மனைவி....

அவளுக்கு என்ன...கவலை..

வந்தாலும்...துணையாக...

நான் இருப்பேன்..என".....

அர்ஜித் அவளை....🥰🥰

அன்புடன்...காதலுடன்....

தனது குழந்தை போல....

அணைத்துகொண்டு....

இருந்தான்....


{இப்டியொரு🥰 கணவன்

கிடைத்த ஒவ்வொரு மனை 

வியும்....தேவதைகள்..தான்}


"நடு வீட்டுல ரொமான்ஸ்

போல🤭🤭🤭...என....

வந்தாள்...*கனிமொழி*"...

நம்ம அர்ஜித்& ஆர்யன் 

ஓட அக்கா...🥰 


அர்ஜித்"😉😉நாங்க எங்க 

வேணாலும்...ரொமன்ஸ் 

பன்னுவோம்...அப்டிதானே 

அனு...என தன்னவளை 

சீண்ட..." 


ஏதோ சத்தம் கேட்டு...

கண்ணை திறந்த அனு.... 

தன் முன்னாள் தனது....

அண்ணி இருப்பதை...

கண்டு...🙈🙈அய்யோ....

என இவனை விட்டு விலக...


கனிமொழி"🤭🤭 பார்ரா...

வெட்கத்தை"....என....

கலாய்க்க.....ஆமா🤔🤔 

இந்த ஆர்யன் எங்க??? 

சின்ன தம்பி....என 

அழைக்க.....


"அவனை கண்டால்..🥺🥺

என்னால கண்ணீரை...

அடக்கமுடியாது.."என...

அனு ...சமயலறைக்கு....

செல்ல.... 


அந்த ஊஞ்சலில்...அமர்ந்த

😭😭😭அனு.....என்னால...

முடியலம்மா😭😭😭....

கடவுளே...இந்த காதல்....

இப்டியும்.. வலி...தருமா...

அனு.....😭😭😭..என

காதல் தந்த வலியால்....

கண்ணீர் விட்டு கொண்டு...

இருந்தான்...*ஆர்யன்...*


*அதிக அன்பு ஒரு நாள்* 

*நம்மை அநாதையாக்கும்*


நீ இல்லாத வாழ்க்கை...😭

எனக்கு வேண்டாம்.....

ஆனால்...இப்போ...நீ.. 

இன்னொருவருக்கு...💔

சொந்தம்...😭😭😭 ...


என்னோட அண்ணாவினது 

மனைவி😭😭என்னோட....

அண்ணி...😭😭😭......

என்னால முடியல.......😭😭

அனு.....ஏன் டி நான்...

உன்னை..காதலித்தேன்...


*கிடைக்கபோவது இல்லை* 

*என தெரிந்தும்* 

*என் மனம் உன்னையே* 

*தேடிக்கொண்டு.....*

*இருக்கிறது.....💔* 


    ●●●●●●●-----------●●●●●●●


~💥நாக்பூர்~


"ஆரா....🧐🧐🧐சாப்பிட வா

எவளோ நேரம் ".....🤨🤨🤨

என அவளினது அம்மா.....

*மதி* அழைக்க.... 


இவளோ தனது அறையில் 

ஆரவ் இனது photoe இனை 

கையில் வைத்து கொண்டு

😭😭😭 ஏன்டா...என்னை...

விட்டுப்போன?😭😭😭 


மாயா"🧐நீ பைத்தியமா? 

ஆரா🤨🤨🤨உன்னோட 

ஆரவ் செத்துட்டான்...டி...

செத்தவன் எப்டி வருவான்?"

என சொல்ல...


ஆரா"😭😭😭 என்னால 

அதை நம்ப முடியாது.....

அவன் என்னை விட்டு போக 

மாட்டான்😭😭😭....ஆரவ்....

நீ எனக்கு சத்தியம்......💔💔

பன்னாய்...வாழ்க்கை ......

முழுக்க நீ என்கூட தான்....

இருப்பாய்...என்று..😭😭😭 


அப்போ....ஏன்டா...என்னை 

விட்டு போன😭😭😭😭😭

என்னையும் உன்கூட கூட்டி 

போக இருந்திச்சே😭😭😭

நானும் உன்கூட வரேன்.....

நான் சாகனும்😭😭😭😭 


இவளின் கன்னதிற்கு 

பளார்.....என்று ஒரு அறை...

இவளோ....அதிர்சியில்......

😳😳😭😭அ...ப்பா.........


என்னடி😠😠அவன் தானே 

செத்துட்டான்...இன்னும் 

அழுதுட்டு இருக்க😡😡😡

பைத்தியமா??? இதுக்குதான் 

படிச்சி ...படிச்சி.. 😡😡😡😡

சொன்னேன்....இந்த காதல் 

வேணாம் அப்டின்னு....... 

கேட்டயா???😠😠😠என 

அவளின் அப்பா....*வாசு* 

சொல்ல.... 


ஆரா"😭😭😭 என்னோட 

ஆரவ்....😭😭😭எனக்கு...

வேணும்....அவனோட...

நானும் போறேன்....😭😭😭

என அருகில் இருந்த.....

Glasss இனால் கையினை 

குத்த.....


ஆரா😡😡😠😠என அதை 

பறித்து வீசிய அவளினது 

அப்பா.....என்னடி??? 😡😡 

உனக்கும் & ஆர்யன் கும் 

தான் திருமணம்....இதுதான் 

என்னோட முடிவு......என 

சொன்னவர்.கோபத்தில் 

கிளம்ப.... 


ஆரா😭😭😭எனக்கு என்னோட 

ஆரவ் தான் வேணும்.....

வேறு யாருமே எனக்கு 

வேணாம்😭😭😭😭 


மாயா😠😠😠🥺அடி...

இங்கபாரு....செத்தவன 

எப்டிடி கொண்டு வர...

லூசு மாதரி பேசாத..... 


ஆரா அம்மா...🥺🥺இங்க 

பாரு கண்ணு....இந்தா 

இது தான் மாப்பிள்ளை யோட

Photoe என ஆர்யன் 

இனது photoe இனை 

நீட்ட....


ஆரா😭😭😭எவனோட 

Photoe வும் எனக்கு 

வேணாம்....என்னோட 

ஆரவ் தான் எனக்கு 

வேணும்😭😭😭என 

ஆர்யன் இனது photoe 

இனை கிழித்து வீச..... 


மதி"😠😠😠இது திருந்தாது

ஆரா.....பிடிவாதம் பிடிக்காத"

என கத்திவிட்டு அவளின் 

அம்மா செல்ல......


ஆரா😭😭😭....என்னை 

நீயாவது புரிஞ்சிக்க😭😭

மாயா....என தனது உயிர் 

தோழி இனை கட்டிகொள்ள.


மாயா..."😭😭😭 ஏன் டி...

உன்னை என்னால இப்டி 

பாக்க முடியாது"😭😭😭


    ●●●●●●●-----------●●●●●●●


~💥New Delhi~ 


அந்த பெரிய மேசையில் 

எல்லாரும் சுற்றி இரவு 

சாப்பாட்டுக்காக அமர்ந்து 

இருக்க.....நம்ம அனு.....

எல்லோருக்கும் பரிமாற...


அர்ஜித்"🧐🧐🧐 ஆர்யன் 

எங்க??? அக்கா எங்க???

என கேட்க..... 


ஆர்யன் அம்மா"🙃🙃🙃 

இரண்டு பேரும் தோட்டதில 

இருக்காங்க போல...இரி 

நான் போய் கூட்டி வரேன்"

என மகா செல்ல.... 


*அங்கோ....* 


கனிமொழி😠😠தம்பி....

உனக்கு என்னதான்டா? 

பிரச்சினை?🧐🧐🧐🧐


ஆர்யன்" எனக்கு இந்த 

நிச்சயதார்த்தம் இல் விருப்

பம் இல்லை...சொன்னா 

புரிஞ்சிக்க அக்கா...என 

சொல்ல.... 


கனிமொழி🧐🧐🧐டேய்....

வார கிழமை டா...என்ன 

தான் இப்போ பிரச்சனை...

என கேட்க....


மகா🧐🧐🧐இரண்டு 

பேரும் என்ன செய்றீங்க....

சாப்பாட்டுக்கு எல்லாரும் 

காத்துட்டு இருக்காங்க.....

வாங்க என அழைத்து 

செல்ல.... 


*சாப்பாட்டு மேசை* 


அனு.... எல்லார்க்கும்🍚 

பறிமாற....ஆர்யன் இன் 

அருகில் வந்து அவனுக்கு 

சாப்பாடு வைக்க....😟😟 

இவளினது கண்ணும் 

கலங்க..... ஆர்யன் இனது 

கண்ணும் கலங்க.....


*மரணம் கூட நொடியில்* 

*வந்து கொன்று விடும்*

*ஆனால்....*

*காதலின் வலியோ*

*தினம்..!!! தினம்..!!!* 

*கொல்கிறதே.....*


"ஆர்யன்....இந்த...நிச்சய

தார்த்தம் வேணாம்....

அப்டின்னு சொல்ல....

காரணம்?? நீ யாரையாவது 

லவ் பன்றயா?"🤨 என 

அவனின் அண்ணா 

அர்ஜித் கேட்க...... 




........●●தொடரும்●●........ 

காத்திருப்போம்🥰🥰



அடுத்த எபி எப்போ.....

வேணும்😉?....





Rate this content
Log in

Similar tamil story from Drama