பிரியும் நொடி(பகுதி 02)
பிரியும் நொடி(பகுதி 02)
🆂︎🅷︎🅾︎🆁︎🆃︎💔🆂︎🆃︎🅾︎🆁︎🆈︎
(பிரியும் நொடி)
@achchu...🪶
*இலை மறைவில்*
*மழைதுளியாய்💔நம் காதல்*
கொமண்ட் எல்லார்க்கும்
ரொம்ப நன்றி🥰🥰🥰
நிறைய பேர் கேட்டீங்க,
அதுக்காக ஒரு குட்டி எபி...
*வாங்க கதைக்கு நம்ம*
*போலாம்*✍🏻
~*பிரிவு💔2️⃣*~
"என்னாச்சுடா.....என....
தன்னவளை பார்த்து....
கண்கள்...காதலுடன்....
தனது மனைவி மீதுள்ள..
பாசத்தில்...இவளின்...
கண்களை துடைத்து...
விட்டவன்..அவளை...
இறுக அணைத்து.....
கொண்டான்" *அர்ஜித்..*
ஒன்னும் இல்லைங்க..🥺
இருட்டுல கொஞ்சம் ....
பயந்துட்டேன்..என....
தனது கண்ணீரை....அடக்கி
தன்னவனின் நெஞ்சில்...
சாய்ந்தாள்.... *அனு....*
*ஓராயிரம் நினைவுகள்*
*என் நெஞ்சில் சுமந்து*
*துடிக்கிறேன்💔*
*காதலின் வலியோ*
*என்னை நொருக்க*
*அதை தாங்க முடியாமல்*
*என் கண்கள் இரண்டும்*
*கண்ணீர் வடிக்கிறதே💔*
அர்ஜித் "இவளோ பெரிய..
டொக்டர் ஓட மனைவி....
இருட்டுக்கு பயமா?🧐🧐🧐
இந்த கொடுமைய எங்க
போய் சொல்ல..."
இவளோ, இவனின் இந்த
குறும்பு ...சண்டைகளை
ரசிக்கும் நிலையிலா🥺🥺
இருக்காள்.....நான் எப்டியா
வது...*ஆர்யன்* இனை😭
மறக்கனும்...ஆனால்.....
என்னால முடியல.....😭😭
அவனை என் வாழ்க்கைல
திரும்ப பார்க்கவே கூடாது
அப்டின்னு தான்....😭😭😭
எனக்கு அவனோட நினை
வுகளே வரக்கூடாது....
என்பதற்கும் தான்....😭😭
இந்த காதலே வேண்டாம்...
அப்டின்னு...அர்ஜித் இனை
என்னோட வாழ்க்கை.....
இறுதிவரை துணையாய்
ஏற்றுகொண்டேன்...💔💔
ஆனால்....இந்த காதல்....
இப்டியும் வலி தருமா😭😭
தினம் ..தினம்..என்னவன்
ஆர்யன்...இனை காணும்...
போது😭😭அதுவும்...ஒரே..
வீட்டில்.... என்னை அவன்...
அண்ணி...என அழைக்கும்..
போது...😭😭😭..நான்...
ஏன் இன்னும் வாழனும்....
என தோனுது....😭😭😭
"இப்டியே..யோசித்தவாறு
அழுது கொண்டு😭😭😭
இருக்க.....இவளின்....
கவலை என்னா? என...
தெரியாது...ஆனால்....
என்னோட மனைவி....
அவளுக்கு என்ன...கவலை..
வந்தாலும்...துணையாக...
நான் இருப்பேன்..என".....
அர்ஜித் அவளை....🥰🥰
அன்புடன்...காதலுடன்....
தனது குழந்தை போல....
அணைத்துகொண்டு....
இருந்தான்....
{இப்டியொரு🥰 கணவன்
கிடைத்த ஒவ்வொரு மனை
வியும்....தேவதைகள்..தான்}
"நடு வீட்டுல ரொமான்ஸ்
போல🤭🤭🤭...என....
வந்தாள்...*கனிமொழி*"...
நம்ம அர்ஜித்& ஆர்யன்
ஓட அக்கா...🥰
அர்ஜித்"😉😉நாங்க எங்க
வேணாலும்...ரொமன்ஸ்
பன்னுவோம்...அப்டிதானே
அனு...என தன்னவளை
சீண்ட..."
ஏதோ சத்தம் கேட்டு...
கண்ணை திறந்த அனு....
தன் முன்னாள் தனது....
அண்ணி இருப்பதை...
கண்டு...🙈🙈அய்யோ....
என இவனை விட்டு விலக...
கனிமொழி"🤭🤭 பார்ரா...
வெட்கத்தை"....என....
கலாய்க்க.....ஆமா🤔🤔
இந்த ஆர்யன் எங்க???
சின்ன தம்பி....என
அழைக்க.....
"அவனை கண்டால்..🥺🥺
என்னால கண்ணீரை...
அடக்கமுடியாது.."என...
அனு ...சமயலறைக்கு....
செல்ல....
அந்த ஊஞ்சலில்...அமர்ந்த
😭😭😭அனு.....என்னால...
முடியலம்மா😭😭😭....
கடவுளே...இந்த காதல்....
இப்டியும்.. வலி...தருமா...
அனு.....😭😭😭..என
காதல் தந்த வலியால்....
கண்ணீர் விட்டு கொண்டு...
இருந்தான்...*ஆர்யன்...*
*அதிக அன்பு ஒரு நாள்*
*நம்மை அநாதையாக்கும்*
நீ இல்லாத வாழ்க்கை...😭
எனக்கு வேண்டாம்.....
ஆனால்...இப்போ...நீ..
இன்னொருவருக்கு...💔
சொந்தம்...😭😭😭 ...
என்னோட அண்ணாவினது
மனைவி😭😭என்னோட....
அண்ணி...😭😭😭......
என்னால முடியல.......😭😭
அனு.....ஏன் டி நான்...
உன்னை..காதலித்தேன்...
*கிடைக்கபோவது இல்லை*
*என தெரிந்தும்*
*என் மனம் உன்னையே*
*தேடிக்கொண்டு.....*
*இருக்கிறது.....💔*
●●●●●●●-----------●●●●●●●
~💥நாக்பூர்~
"ஆரா....🧐🧐🧐சாப்பிட வா
எவளோ நேரம் ".....🤨🤨🤨
என அவளினது அம்மா.....
*மதி* அழைக்க....
இவளோ தனது அறையில்
ஆரவ் இனது photoe இனை
கையில் வைத்து கொண்டு
😭😭😭 ஏன்டா...என்னை...
விட்டுப்போன?😭😭😭
மாயா"🧐நீ பைத்தியமா?
ஆரா🤨🤨🤨உன்னோட
ஆரவ் செத்துட்டான்...டி...
செத்தவன் எப்டி வருவான்?"
என சொல்ல...
ஆரா"😭😭😭 என்னால
அதை நம்ப முடியாது.....
அவன் என்னை விட்டு போக
மாட்டான்😭😭😭....ஆரவ்....
நீ எனக்கு சத்தியம்......💔💔
பன்னாய்...வாழ்க்கை ......
முழுக்க நீ என்கூட தான்....
இருப்பாய்...என்று..😭😭😭
அப்போ....ஏன்டா...என்னை
விட்டு போன😭😭😭😭😭
என்னையும் உன்கூட கூட்டி
போக இருந்திச்சே😭😭😭
நானும் உன்கூட வரேன்.....
நான் சாகனும்😭😭😭😭
இவளின் கன்னதிற்கு
பளார்.....என்று ஒரு அறை...
இவளோ....அதிர்சியில்......
😳😳😭😭அ...ப்பா.........
என்னடி😠😠அவன் தானே
செத்துட்டான்...இன்னும்
அழுதுட்டு இருக்க😡😡😡
பைத்தியமா??? இதுக்குதான்
படிச்சி ...படிச்சி.. 😡😡😡😡
சொன்னேன்....இந்த காதல்
வேணாம் அப்டின்னு.......
கேட்டயா???😠😠😠என
அவளின் அப்பா....*வாசு*
சொல்ல....
ஆரா"😭😭😭 என்னோட
ஆரவ்....😭😭😭எனக்கு...
வேணும்....அவனோட...
நானும் போறேன்....😭😭😭
என அருகில் இருந்த.....
Glasss இனால் கையினை
குத்த.....
ஆரா😡😡😠😠என அதை
பறித்து வீசிய அவளினது
அப்பா.....என்னடி??? 😡😡
உனக்கும் & ஆர்யன் கும்
தான் திருமணம்....இதுதான்
என்னோட முடிவு......என
சொன்னவர்.கோபத்தில்
கிளம்ப....
ஆரா😭😭😭எனக்கு என்னோட
ஆரவ் தான் வேணும்.....
வேறு யாருமே எனக்கு
வேணாம்😭😭😭😭
மாயா😠😠😠🥺அடி...
இங்கபாரு....செத்தவன
எப்டிடி கொண்டு வர...
லூசு மாதரி பேசாத.....
ஆரா அம்மா...🥺🥺இங்க
பாரு கண்ணு....இந்தா
இது தான் மாப்பிள்ளை யோட
Photoe என ஆர்யன்
இனது photoe இனை
நீட்ட....
ஆரா😭😭😭எவனோட
Photoe வும் எனக்கு
வேணாம்....என்னோட
ஆரவ் தான் எனக்கு
வேணும்😭😭😭என
ஆர்யன் இனது photoe
இனை கிழித்து வீச.....
மதி"😠😠😠இது திருந்தாது
ஆரா.....பிடிவாதம் பிடிக்காத"
என கத்திவிட்டு அவளின்
அம்மா செல்ல......
ஆரா😭😭😭....என்னை
நீயாவது புரிஞ்சிக்க😭😭
மாயா....என தனது உயிர்
தோழி இனை கட்டிகொள்ள.
மாயா..."😭😭😭 ஏன் டி...
உன்னை என்னால இப்டி
பாக்க முடியாது"😭😭😭
●●●●●●●-----------●●●●●●●
~💥New Delhi~
அந்த பெரிய மேசையில்
எல்லாரும் சுற்றி இரவு
சாப்பாட்டுக்காக அமர்ந்து
இருக்க.....நம்ம அனு.....
எல்லோருக்கும் பரிமாற...
அர்ஜித்"🧐🧐🧐 ஆர்யன்
எங்க??? அக்கா எங்க???
என கேட்க.....
ஆர்யன் அம்மா"🙃🙃🙃
இரண்டு பேரும் தோட்டதில
இருக்காங்க போல...இரி
நான் போய் கூட்டி வரேன்"
என மகா செல்ல....
*அங்கோ....*
கனிமொழி😠😠தம்பி....
உனக்கு என்னதான்டா?
பிரச்சினை?🧐🧐🧐🧐
ஆர்யன்" எனக்கு இந்த
நிச்சயதார்த்தம் இல் விருப்
பம் இல்லை...சொன்னா
புரிஞ்சிக்க அக்கா...என
சொல்ல....
கனிமொழி🧐🧐🧐டேய்....
வார கிழமை டா...என்ன
தான் இப்போ பிரச்சனை...
என கேட்க....
மகா🧐🧐🧐இரண்டு
பேரும் என்ன செய்றீங்க....
சாப்பாட்டுக்கு எல்லாரும்
காத்துட்டு இருக்காங்க.....
வாங்க என அழைத்து
செல்ல....
*சாப்பாட்டு மேசை*
அனு.... எல்லார்க்கும்🍚
பறிமாற....ஆர்யன் இன்
அருகில் வந்து அவனுக்கு
சாப்பாடு வைக்க....😟😟
இவளினது கண்ணும்
கலங்க..... ஆர்யன் இனது
கண்ணும் கலங்க.....
*மரணம் கூட நொடியில்*
*வந்து கொன்று விடும்*
*ஆனால்....*
*காதலின் வலியோ*
*தினம்..!!! தினம்..!!!*
*கொல்கிறதே.....*
"ஆர்யன்....இந்த...நிச்சய
தார்த்தம் வேணாம்....
அப்டின்னு சொல்ல....
காரணம்?? நீ யாரையாவது
லவ் பன்றயா?"🤨 என
அவனின் அண்ணா
அர்ஜித் கேட்க......
........●●தொடரும்●●........
காத்திருப்போம்🥰🥰
அடுத்த எபி எப்போ.....
வேணும்😉?....
@achchu.....🪶
2021/08/16