மருமகன் கதி.
மருமகன் கதி.
மகளை மிக செல்லமாக வளர்த்துவிட்டாங்க அம்மா.மகளுக்கு திருமணம்செய்து வைத்தாள் அம்மா. பெண்தன் கணவருடன் அடிக்கடி சண்டையிட்டுகொண்டே இருந்தாள்.
ஒரு நாள் மகள் அம்மாவுக்கு போன் செய்கிறாள்.என்னடா கண்ணுஎப்படிஇருக்க.மாப்பிப்படிமா இருக்காரு என்று விசாரித்தார்.
அம்மா எனக்கும் அவருக்கும் பயங்கர சண்டை வந்துட்டுது.அடடா குடும்பம் என்றால் ஆயிரம் பிரச்சினை வரும் போகும் இதெல்லாம் சகஜம் கண்ணு.
அப்படியா !! டெட்பாடியை என்ன செய்வது?என்னது டெட் பாடியா யாருடையது.ஆமாம் உன் மருமகன் டெட்பாடிதாம்மா.
அம்மா ...அம்மா.... லைன்ல இருக்கீங்களா...
மூச்சு பேச்சு இல்லாமல் விழுந்து
கிடந்தாள் அம்மா அதிர்ச்சியில்.😁😁😁
நட்புடன் ஹேமாமணி 🌷🙏...