Madhu Vanthi
Inspirational Others
இழுத்து வா.....
புது விடியலை
உன் பின்னால்
ஜொலிக்கும் சூரியனாய்
கனரும் தீப்பொரியாய்
ஒளிரும் விண்மீனாய்
நீ தேடும் நிஜம்
உன் பார்வையில்
தோன்றும் வரை
ஓயாத உன் பாதம்
தேயாத நிலத்தில்
உராயும் வரை
நில்லாமல் செல்
சொல்லாமல் சொல்....
பெண்
நீங்கிடாதே என...
கரு
மஞ்சள் வெயில்
புத்தகமே
அந்தி நேர நில...
செவ்(அ)ந்தி ம...
வர்ணஜாலம்
அரசியல் விவசா...
கருவறை
எதனையும் விட்டு வைக்காமல் வேகமாக ஓடுகிறான் மனித வேட எதனையும் விட்டு வைக்காமல் வேகமாக ஓடுகிறான் மனித வேட
தன்னிலே தன்னை முகிழ்த்து தன்னிலே தன்னை சுகித்து தன்னிலே தன்னை கரைத்து தன்னிலே தன்னை முகிழ்த்து தன்னிலே தன்னை சுகித்து தன்னிலே தன்னை கரைத்து
நான் ஒரு குடையின் கீழ் தங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வலியின் மழையிலிருந்து அவர் நான் ஒரு குடையின் கீழ் தங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வலியின் மழையில...
எந்த ஒன்று சிலையிலும் சிலுவையிலும் திசையிலும் கேட்டவருக்கு கேட்ட வண்ணம் காட்சி எந்த ஒன்று சிலையிலும் சிலுவையிலும் திசையிலும் கேட்டவருக்கு கேட்ட வண்ணம் காட்சி
மக்கள் இறக்க அச்சுறுத்தும் நோயாய் நம்மை வீட்டுக்குள்ளேயே மக்கள் இறக்க அச்சுறுத்தும் நோயாய் நம்மை வீட்டுக்குள்ளேயே
மீண்டும் எழுவோம்... எத்தனை தடை கற்கள் வந்து விழுந்தாலும் படிக்கற்களாய் ஆக்கிக் மீண்டும் எழுவோம்... எத்தனை தடை கற்கள் வந்து விழுந்தாலும் படிக்கற்களாய் ஆக...
ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவோ நம் பராமரிப்பை பரிதாபமாக்கும்; ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவோ நம் பராமரிப்பை பரிதாபமாக்கும்;
எத்தனை முறை ஏற்றம் கண்டாலும் இறக்கம் கொடுக்கும் பரமப்பதத்தால் எத்தனை முறை ஏற்றம் கண்டாலும் இறக்கம் கொடுக்கும் பரமப்பதத்தால்
இன்னும் நாலுநாள் என் கூட தங்கிவிட்டு போயேன்! அங்கலாய்க்க மனம் இல்லை! இன்னும் நாலுநாள் என் கூட தங்கிவிட்டு போயேன்! அங்கலாய்க்க மனம் இல்லை!
எத்தனை எத்தனை தான் மனவலிமை சவால்களை சகிக்க எத்தனை எத்தனை தான் மனவலிமை சவால்களை சகிக்க
உன் நலனில் அக்கறை கொண்டால் உலகம் மிக அழகானதே உன் நலனில் அக்கறை கொண்டால் உலகம் மிக அழகானதே
எவருக்கும் காத்திராமல் ஓடிக் கொண்டே தானிருக்கின்றன ! எவருக்கும் காத்திராமல் ஓடிக் கொண்டே தானிருக்கின்றன !
பஞ்சவர்ணக்கிளியொன்று மானாக நீ ஆட மயிலாள் நீ உன் சிறகுகள் பஞ்சவர்ணக்கிளியொன்று மானாக நீ ஆட மயிலாள் நீ உன் சிறகுகள்
தனித்திரு..விழித்திரு..வீட்டிலிரு.. கைகளைக் கழுவிடு.. முகக்கவசம் அணிந்திடு தனித்திரு..விழித்திரு..வீட்டிலிரு.. கைகளைக் கழுவிடு.. முகக்கவசம் அணிந்திடு
நம் விரலிடும்மை நம்வீட்டை படும்பாட்டை நம் நாட்டை கழனிக்காட்டைநம் விரலிடும்மை நம்வீட்டை நம் விரலிடும்மை நம்வீட்டை படும்பாட்டை நம் நாட்டை கழனிக்காட்டைநம் விரலிடும்மை ...
வீழ்ந்தால் என்ன, விதையாய் எழுவோம், மரமாய் முளைத்து நிழலை தருவோம் வீழ்ந்தால் என்ன, விதையாய் எழுவோம், மரமாய் முளைத்து நிழலை தருவோம்
அரசியலமைப்பை மாற்ற முடிந்தால் கல்வியின் தரத்தை முன்னேற்ற முனைந்தால் அரசியலமைப்பை மாற்ற முடிந்தால் கல்வியின் தரத்தை முன்னேற்ற முனைந்தால்
சாதனையில் தொடுவார் வானம் சாதனையில் தொடுவார் வானம்
அழகான நடைபோட்டு, காடுமலை தாண்டிக் கடலுடன் கலக்கும் நதி அழகான நடைபோட்டு, காடுமலை தாண்டிக் கடலுடன் கலக்கும் நதி
அணைக்கட்டி சிறைப்பிடிக்க அடிமையில்லை காவிரித்தாய் அணைக்கட்டி சிறைப்பிடிக்க அடிமையில்லை காவிரித்தாய்