உன்னத மொழி
உன்னத மொழி
முதற்மொழியின் அம்சங்களை அறியாதவர், மொழிப்பற்றை பற்றி பிதற்றுகிறார்,
செம்மொழியின் சொற்சுவையை சுவைக்காதவர், மொழித்திணிப்பை பற்றி பதறுகிறார்,
இறைமொழியின் அருளை உணராதவர், இறையாண்மையை பற்றி புலம்புகிறார்,
சங்கமொழியின் செம்மையை கொண்டு இனிவரும் புலவர் பலர், புவியெங்கும் செம்மொழியின் புகழ் பரவ செய்வர்.