உன்னை மட்டுமே.....
உன்னை மட்டுமே.....
ஒவ்வொரு நாளும்,
மாறி விடாதா என்ற ஏக்கத்தில்,
தொலைந்து போகிறது, கனவுகள்....
தொலைந்து போனதை வெட்கமின்றி
தேடவும் செய்கிறது, மனது.....
கிடைக்காது என்று அறிந்த பின்னும்,
அதற்காக கவலையும் கொள்கிறது,
எந்தன் செயல்கள்.....
இருந்தும் உன்னை மட்டுமே,
தேடிக் கொண்டிருக்கிறேன் எந்தன் ஆறுதலுக்காக......