நீ இருந்தும்.....
நீ இருந்தும்.....
நீ என்னுடன் இருந்தும்,
மற்றவர்கள் மறைமுகமாக,
உரைக்கும் கேள்விகளால்,
மனமானது எங்கோ பறந்த செல்ல நினைக்கிறது,
என்னை உணர்த்துமா?
உணர்ச்சியே இல்லாமல் தோன்றும்,
எந்தன் உதட்டோர வறண்ட புன்னகை....
இதை மாற்ற முயற்சிப்பாயா?....