nithyambigai jeyaramachandran
Action Classics Others
அகம் அது
ஆழம் அறிந்து
இதழ் மூடி
ஈகை செய்து
உணவு மறந்து
ஊமையாக இருந்து
எண்ணம் அடங்கி
ஏழையாக வாழ்ந்து
ஐயம் தவிர்த்து
ஒழுக்கம் பழகி
ஓம் ஜெபித்து
ஔசித்தியம் உண்டு
சித்தர் அவன்
என்று அழைக்க...
உணவு
கடல் கன்னி
நாரை
அணில்
பொன் விலங்கு
சிறு ஒளி
சமம்
கனவு
உனக்குள் நீ
தாலாட்டு
விரிந்த கண்களை இமைக்க முடியாமல், உன்னில் லயித்திருந்த என்னை, ஒரு குரல் திசை விரிந்த கண்களை இமைக்க முடியாமல், உன்னில் லயித்திருந்த என்னை, ஒரு ...
இன்று அவள் தேகம் கிழிந்துத் துடிக்கையில் மகிழ்கிறாய் இன்று அவள் தேகம் கிழிந்துத் துடிக்கையில் மகிழ்கிறாய்
இது பாஞ்சாலிக்காய் கிருஷ்ணன் கொடுத்துக் கொண்டே இது பாஞ்சாலிக்காய் கிருஷ்ணன் கொடுத்துக் கொண்டே
மனிதர்களால் தர முடியாத ஆறுதல்களும் சில நேரம் தனிமை நமக்கு தந்து விடும் மனிதர்களால் தர முடியாத ஆறுதல்களும் சில நேரம் தனிமை நமக்கு தந்து விடும்
தனிமைக்கு துணை நிற்பவன், என்றும் நமக்கு ஊறு தனிமைக்கு துணை நிற்பவன், என்றும் நமக்கு ஊறு
இதயத்துள் தயக்கமாக புதைந்திருக்கும் இருளும் ஊரெங்கிலும் ஊழலாக இதயத்துள் தயக்கமாக புதைந்திருக்கும் இருளும் ஊரெங்கிலும் ஊழலாக
எல்லாம் கடந்தும் எத்துனை துயரம் இல்லாது எல்லாம் கடந்தும் எத்துனை துயரம் இல்லாது
நாம் சுதந்திரத்துடன் முன்னேறும்போது, சம்பாதிப்பதை விட சுதந்திரத்தைப் பாதுகாப்பது நாம் சுதந்திரத்துடன் முன்னேறும்போது, சம்பாதிப்பதை விட சுதந்திரத்தைப் பாதுகாப்ப...
நான் எனக்கு நானே சொல்கிறேன்: 'தொகுதிகளை விட்டு வெளியேறு, உங்கள் பந்தயத்தில் ஓடுங்கள் நான் எனக்கு நானே சொல்கிறேன்: 'தொகுதிகளை விட்டு வெளியேறு, உங்கள் பந்தயத்தில் ஓடுங...
கண்ணியமான மனிதன் தன் எதிரிகளிடம் கூட நேர்மையாக இருப்பான் கண்ணியமான மனிதன் தன் எதிரிகளிடம் கூட நேர்மையாக இருப்பான்
முயற்சிகளை மேற்கொள்கிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை ஆனால் முயற்சிகளை மேற்கொள்கிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை ஆனால்
தன் தன்மையை இழந்து போகிறார்... நற்பண்பை தன் தன்மையை இழந்து போகிறார்... நற்பண்பை
மனிதமே மனிதயினத்தை பண்படுத்தும் பாரு மனிதா மற்றவரையும் மனிதமே மனிதயினத்தை பண்படுத்தும் பாரு மனிதா மற்றவரையும்
பசியாற உனக்குதான் பட்டிணம்வரை பிடிக்கலையோ அங்கங்கே மின்கம்பம் பசியாற உனக்குதான் பட்டிணம்வரை பிடிக்கலையோ அங்கங்கே மின்கம்பம்
வடகிழக்கால் வந்திடும் வெள்ளம் வடகிழக்கை சேமிப்பதில் வடகிழக்கால் வந்திடும் வெள்ளம் வடகிழக்கை சேமிப்பதில்
பண்டைய கோயில்களின் தலைசிறந்த படைப்புகள், சுகாதார அறிவியல் மற்றும் பிற அறிவியல்களின் பண்டைய கோயில்களின் தலைசிறந்த படைப்புகள், சுகாதார அறிவியல் மற்றும் பிற அறிவியல்கள...
காதல்களால் பள்ளி பாடங்களை கோட்டை விட்டு காதல்களால் பள்ளி பாடங்களை கோட்டை விட்டு
இசையின் இனிமையை அறியச் செய்து நோய் தீர்க்க இசையின் இனிமையை அறியச் செய்து நோய் தீர்க்க
விரக்தியடையாமல் வாழ்க்கையை கற்கும் விரக்தியடையாமல் வாழ்க்கையை கற்கும்
நன்மையினுள்ளும் இருக்கும் கசடு என்பதை யார் அறிவாரோ? நன்மையினுள்ளும் இருக்கும் கசடு என்பதை யார் அறிவாரோ?