nithyambigai jeyaramachandran
Action Classics Others
அகம் அது
ஆழம் அறிந்து
இதழ் மூடி
ஈகை செய்து
உணவு மறந்து
ஊமையாக இருந்து
எண்ணம் அடங்கி
ஏழையாக வாழ்ந்து
ஐயம் தவிர்த்து
ஒழுக்கம் பழகி
ஓம் ஜெபித்து
ஔசித்தியம் உண்டு
சித்தர் அவன்
என்று அழைக்க...
உணவு
கடல் கன்னி
நாரை
அணில்
பொன் விலங்கு
சிறு ஒளி
சமம்
கனவு
உனக்குள் நீ
தாலாட்டு
சூரிய குளியல் கூட சுகமே வியர்வை துளி கூட வாசமே சூரிய குளியல் கூட சுகமே வியர்வை துளி கூட வாசமே
வெட்டினால் குற்றம்... இன்று தலைமுடி அது உடலின் பாகம்.. வெட்டினால் குற்றம்... இன்று தலைமுடி அது உடலின் பாகம்..
நட்பு என்னும் அலைகளால் நண்பர்கள் என்னும் கடல் வாழ்ந்து நட்பு என்னும் அலைகளால் நண்பர்கள் என்னும் கடல் வாழ்ந்து
பயத்தையும் தயக்கத்தையும் முறுத்திட உதவிடுமே நம் ஆறாம் கனவு பயத்தையும் தயக்கத்தையும் முறுத்திட உதவிடுமே நம் ஆறாம் கனவு
உழைப்பால் உண்மையால் உயர்வோம்.... சாதி மத உழைப்பால் உண்மையால் உயர்வோம்.... சாதி மத
எனது நோக்கம் நாட்டிற்காக இறப்பது அல்ல, ஒவ்வொரு நாளும் அதன் எனது நோக்கம் நாட்டிற்காக இறப்பது அல்ல, ஒவ்வொரு நாளும் அதன்
நான் கண்தூங்க எனக்காய் எத்தனை இரவுகளை நீ தொலைத்தாய் நான் கண்தூங்க எனக்காய் எத்தனை இரவுகளை நீ தொலைத்தாய்
ஒரு கொலைகாரன் கூட தன் செயல்களுக்கு ஒரு நியாயத்தை வழங்க முடியும் ஒரு கொலைகாரன் கூட தன் செயல்களுக்கு ஒரு நியாயத்தை வழங்க முடியும்
என் வெற்றிக்கு காரணமானவனே இருக்கும் இடத்தை சிறப்பிப்பவனே என் வெற்றிக்கு காரணமானவனே இருக்கும் இடத்தை சிறப்பிப்பவனே
நாம் மாறும்போது உலகம் மாறுகிறது, நாம் மென்மையாக மாறும்போது உலகம் நாம் மாறும்போது உலகம் மாறுகிறது, நாம் மென்மையாக மாறும்போது உலகம்
உள்ளிருந்து உங்களை எரிபொருளாகக் கொண்டு வருவதிலிருந்து உங்கள் உள்ளிருந்து உங்களை எரிபொருளாகக் கொண்டு வருவதிலிருந்து உங்கள்
நாம் அழுத காலங்களை நினைத்து அவைகள் நம்மை சிரிக்க வைக்கின்றன. நாம் அழுத காலங்களை நினைத்து அவைகள் நம்மை சிரிக்க வைக்கின்றன.
பெரிதாய் தெரிவ தில்லை - ஆனால் வலிகளை கடந்து - தன்னம் பிக்கையோடு பெரிதாய் தெரிவ தில்லை - ஆனால் வலிகளை கடந்து - தன்னம் பிக்கையோடு
காலங்கள் தானே கடந்ததை எண்ணி கலங்குவது வீணே காலங்கள் தானே கடந்ததை எண்ணி கலங்குவது வீணே
கடமை தவறாமையை கதிரவனிடம் கடமை தவறாமையை கதிரவனிடம்
அன்பைபற்றிய எத்தகைய துயரம் அன்பைபற்றிய எத்தகைய துயரம்
நீ சொல்லும் சொல்லுக்கு தவம் கிடக்கும் நீ சொல்லும் சொல்லுக்கு தவம் கிடக்கும்
आदर-भाव करे अध्यापक गणो का, देते अनमोल शिक्षा हम सबको आज। आदर-भाव करे अध्यापक गणो का, देते अनमोल शिक्षा हम सबको आज।
நீயும் நானும் தனித்திருக்க மனதில் ஒரு நம்பிக்கையுடன் நீயும் நானும் தனித்திருக்க மனதில் ஒரு நம்பிக்கையுடன்
இரவு பகல் இமையாய் தவமிருந்தேன் விண் மழையும் இல்லாமல் வியர்வை பலன் தருமா? இரவு பகல் இமையாய் தவமிருந்தேன் விண் மழையும் இல்லாமல் வியர்வை பலன் தருமா?