சமம்
சமம்
குதிரைவீரனாக இருந்தாலும்
ஒரே நேரத்தில்
இரண்டு குதிரை
மீது சவாரி
செய்ய முடியாது...
அது போல்
நம் வாழ்க்கையில்
எல்லா பொருளும்..
பேராசை இல்லாமல்
அழகிய வாழ்வு
வாழ்ந்தால் போதும்..
இருப்பதை கொண்டு
மகிழ்ச்சியாக வாழ்வோம்..
தேவைக்கு அதிகமாக
உள்ளதை தவிர்ப்போம்...