புன்னகை
புன்னகை
எவ்வளவு நாட்கள் வேண்டுமென்றாலும் எடுத்து கொள்ளட்டும்....
எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் செலவழிந்து கொள்ளட்டும்...
எவ்வளவு சிந்தனையில் வேண்டுமென்றாலும் உழனறு கொள்ளட்டும்...
எவ்வளவு குழப்பம் வேண்டுமென்றாலும் வந்து விட்டு போகட்டும்...
எவ்வளவு கண்ணீர் வேண்டுமென்றாலும் கசிந்துவிட்டு போகட்டும்...
எவ்வளவு வலிவேண்டுமென்றாலும் அனுபவித்து போகட்டும்....
இறுதியில் . கடந்து போய்விடட்டும்.......ஒரு புன்னகையை பூசிக்கொண்டே...