STORYMIRROR

நாஞ்சில் செல்வா

Abstract

5.0  

நாஞ்சில் செல்வா

Abstract

பிரிவு

பிரிவு

1 min
312


நீ தொலைதூரம் சென்றது எனக்கு மகிழ்ச்சி தான்...


உன்கனவுகளை நோக்கிய பயணம் என்பதால்....


எப்பொழுதாவது நீ வருவாய் என்ற காத்திருப்பே என் நாட்களை நகர்த்தியது....


உன்னுடன் செலவிட்ட உன் விடுமுறை நாட்களின் உற்சாகத்திலேயே கடந்து சென்றேன் பல மாதங்களை......


இன்று நான் கிளம்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்....வழியனுப்பத்தான் என் அருகில் நீ இல்லை........


அடுத்த முறை நீ வரும்போது நான் நிறைந்த நினைவுகளோடு உன்னில் இருப்பேன்......அதை உன்னுடனே நீ எடுத்துச் செல்லலாம்...... பிரிவின்றி அதில் நான் உன்னோடு பயணிப்பேன்.. .


Rate this content
Log in

Similar tamil poem from Abstract