பேரானந்தம்
பேரானந்தம்
பேரானந்தம் என்ற சொல்லில்,
உள்ள ஆனந்தம்,
எவ்வாறு இருக்கும்,
என்று அனுபவிக்க ஆசை கொண்டாலும்,
முடிவதில்லை,
நீ ஏற்படுத்திய வலிகள்,
அதனை அனுபவிக்க விடாமல்,
தடுத்துக் கொண்டே இருக்கிறது,
நீ அருகில் இருந்தாலும்,
இல்லாமல் போனாலும்,
எந்தன் மகிழ்ச்சியினை,
இல்லாமல் செய்து விட்டாய்.....