நோயும் ஊரடங்கும்
நோயும் ஊரடங்கும்
ஓடும் நாளும் பொழுதெலாம்
எவருக்கும் காத்து நிற்பதுமில்லை
மனித இனத்தின் ஓட்டமும் செயல்பாடும் மட்டுப்படுத்தப்பட்டது !
காரணம் என்ன - சிந்தித்தோமா?
தன்னலமிலாது இயங்கும் உலகில்
சுயநலம் சுமந்து திரியும்
மனித இனத்திற்கு பாடம் புகட்டவே
நோயும் ஊரடங்கும் உருவானதோ ?