நண்பன்
நண்பன்
நட்பாக இருக்க தெரியும் எனக்கு கடவுளிடம் கிடைத்த வரம் நீ எனக்கு நான் பேசாத மொழியும் நீ அறிவாய் நாள்தோறும் என் சோகம் நீ கலைப்பாய் நம் சிந்தனை எப்போதும் ஒன்று தான் நம்மை நாமே மகிழ்விக்க வேண்டும் என்று தான்...
என் நினைவின் ஏக்கம். நினைக்கும் நேரம் இப்பொழுது நீ என்றேதான்...