அவள்
அவள்
1 min
34
கைபிடித்தாலே சினுங்குவாள்
கைநீட்டும் தூரம் சென்றாள் முனங்குவாள்...
கைப்பையில் பொம்மை கண்டு மகிழ்ந்தாள்
கட்டிஅனைத்து இன்று விட்டு சென்றாள் ஆசை பேச்சால் அவளை விரும்பச்செய்தால்..
ஆடை அனிய என்விருப்பம் கேட்பாள் அரைநிமிட தாமதத்தால் அழகை கோபிப்பாள்..
அனைத்தையும் மறந்துஇன்று அவள்வழி சென்றாள்...
பேசாமல் நின்றபோது எல்லாம் நீர்சிந்தினாள்.
பேதையே என்னை வேடிக்கைஎன என்னினாள்.
என்னிடம் பேசவே அறை மாற்றினாள் எல்லாம் பொய்என அவள் காட்டினாள் பாரதியின் கவியை அலையேசை கைத்தாள்
பாடலால் என் கோபம் தனித்தாள்
மரத்தின் கீழ் நின்றே கதைப்பாள்
மறந்து சென்று அவளே வழி விதைப்பாள்..
எனக்ககா நிலவையே உற்று முறைத்தள்..
இன்றுஎதற்காக என்னை முறைத்து சென்றாள்?..