நீயே என் கவிதை
நீயே என் கவிதை
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
கவிதைகளுக்காகவே பிறந்த நீ..
கவிதைகளுக்கும் கவிதையாய் தெரிகிறாய்..
கவிதைகளுக்குள் நீ வந்த பின்பு தான் கவிதைகளும் அழகாய் மாறியது..
கவிதைளுக்கு உயிர் தந்த நீ...
கவிதைகளில் மட்டுமே கவிதையாய் மாறினாய்..
வரிகளாய் இருந்த என் எழுத்துக்களை கவிதையாய் மாற்றியதும் நீயே...