நானும் கடலும்
நானும் கடலும்
யாருமில்ல நேரத்தில் தனிமையே வாழ்க்கை என எண்ணினேன்,
என் துயரை போக்க பல முயற்சிகள் செய்தேன்,
ஏதேனும் மாற்றம் நிகழுமா என ஏங்கித்தவித்தேன் அனுதினமும்.
வாடிய நாட்கள் நகர்ந்தன ஒரு பயனும் இன்றி சற்றே கால்கள் நகர்தன,
செல்லும் திசை எது என புரியும் நொடி;
கடற்கரை சாலையை நோக்கி நகர்ததை உணர்தேன்.
ஒருவரின் மன வலியை போக்க கடல் அலை கண்டாலே போதும்;
வாழ்வின் தத்துவம் புரிந்துவிடும்;
முயற்சி ஒன்று இருந்தால் போதும் திரும்பத்திரும்ப கடல் அலை போல
மோதி முன்னேர மனம் திடம் கொள்ளும்; தனிமையும் கடந்தே போகும்.