நாம்.... என்றுமே நாம்
நாம்.... என்றுமே நாம்
உன்னோடு இருந்த வரை உன் அருமை புரியாத எனக்கு இப்போது ஏன் புரிகிறது???
வலிக்கிறது.... தெரியவில்லை எதற்கென்று
உன்னோடு இருந்தவரை புரியவில்லை என்பதற்காகவா இல்லை... இப்போது உணரும் போது நீ இல்லை என்பதனாலா....
ஏனோ தெரியவில்லை விழிகள் உன்னையே தேடுகிறது மனமோ உன் நினைவுகளோடு போராடுகிறது வாழ்க்கை உன் நியாபகங்களோடு முடித்து விடும் போல
ஒரு முறையாவது வருவாயா....
இப்படிக்கு உன்னவள் ❤