STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Abstract

3.4  

Kalai Selvi Arivalagan

Abstract

மயக்கத்தினில்

மயக்கத்தினில்

1 min
216


தினமும் சந்திக்கும் வாழ்க்கையின்

போராட்டத்தில் சக்தியிழந்த

என் உணர்வுகளுக்கு

தெம்பு அளித்திடும்

நான் எழுதும் கவிதைகள்

கண்களை கடந்த தூரத்தில்

உன்னை வந்தடையும் போது

எனக்குள் ஏதோ ஒரு மாற்றம்

உன் எண்ண அலைகளின்

அலைவரிசையினை நான்

என்னுள் உணர்ந்திடும் போது

மறுபடியும் பிறந்தது 

ஒரு இனிமையான பொழுதே.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract