முதியோர்
முதியோர்


அறுபது வயது மரங்களுக்கு
அனுபவம் அதிகம்
என்றாலும் அவர்களுடன்
பேச ஆளில்லை!
இன்றைய பறவை விலங்குகளும்
சுயநலம் கருதி
வாழ்வதாலே மரங்களாகிய
முதியோர் தம் நலம் காத்திடவே
பொருள் சேர்த்து வைக்கும்
போக்கு வளரட்டும்!
அறுபது வயது மரங்களுக்கு
அனுபவம் அதிகம்
என்றாலும் அவர்களுடன்
பேச ஆளில்லை!
இன்றைய பறவை விலங்குகளும்
சுயநலம் கருதி
வாழ்வதாலே மரங்களாகிய
முதியோர் தம் நலம் காத்திடவே
பொருள் சேர்த்து வைக்கும்
போக்கு வளரட்டும்!