மழை
மழை
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
கழனியெங்கும்
விளைந்த மஞ்சளின்
வாசனை தந்த
மயக்கத்தில்
வண்டுகள் உறங்க
ஆலமரத்து ஊஞ்சலில்
பட்டாம்பூச்சிகள் ஊஞ்சலாட
வேம்பு தந்த மலர்கள்
மெத்தையில் கண்ணுறங்க
ஆரம்பித்த விவசாயி
கவலைகள் மறந்து
சிரித்திடக் கண்ட
தாய்!
கழனியெங்கும்
விளைந்த மஞ்சளின்
வாசனை தந்த
மயக்கத்தில்
வண்டுகள் உறங்க
ஆலமரத்து ஊஞ்சலில்
பட்டாம்பூச்சிகள் ஊஞ்சலாட
வேம்பு தந்த மலர்கள்
மெத்தையில் கண்ணுறங்க
ஆரம்பித்த விவசாயி
கவலைகள் மறந்து
சிரித்திடக் கண்ட
தாய்!